Thursday 18 July 2013

2013-14 SC/ ST மாணவர் விவரம் கேட்டு தொடக்கக்கல்வித் துறை உத்தரவு


தொடக்கப்பள்ளித் துறையின் கீழ் இயங்கும் அரசு/ அரசு நிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 2013-14ஆம் கல்வியாண்டில் பயிலும் 1 முதல் 8 வகுப்பு வரையிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை மாவட்ட வாரியாக அனுப்பு தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment