Saturday 20 July 2013

தேசிய சட்டப் பல்கலை: சட்டப் படிப்புக்கு ஜூலை 25ல் கலந்தாய்வு

தில்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில், பிஏ., எல்எல்.பி(ஹானர்ஸ்) படிப்புக்கு ஜூலை 25ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஐந்து வருட பிஏ., எல்எல்.பி (ஹானர்ஸ்) முதலாமாண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்வு ஜூலை 25ம் தேதி காலை 11 முதல் 12 வரை நடைபெறுகின்றது.
கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் +2 அசல் சான்றிதழ்கள் மற்றும் கொண்டு வர வேண்டும். ரூ.1,81.000 வரைவோலை எடுக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு www.nludelhi.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

No comments:

Post a Comment